சீமான் பேச்சிற்கு எதிர்ப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தி பேசி வருவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது சிலர் கல் மற்றும் மதுபாட்டிலால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.










