விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நாளை டெங்கு விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தை 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.










