மாவட்ட ஓவியப் போட்டி: வி.பி.எம்.எம். மாணவி ஒட்டு மொத்த சாம்பியன்
விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.










