தீபாவளிப் பண்டிகை: பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு:தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.










