லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கேரளாவில் இருந்த புழுபிடித்த கோழி, மீன்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

News image
Updated On :12 நவம்பர் 2015, 6:37 am

மதன்

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியை சோதனை செய்ததில் லாரியில் இருந்த பொருட்கள் கெட்டுப் போனதுடன் புழு வைத்திருந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை  அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.