விருதுநகர் மாவட்டத்தில் 28 தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி மாற்றம்
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்த 28 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அதிரடியாக காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.










