களக்காடு அருகே உப்பாற்றில் பாய்ந்த கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மாணவர்கள்
களக்காடு அருகே உப்பாற்றில் சனிக்கிழமை கல்லூரிப் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் அதிர்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.










