சிவகாசியில் 14 வயது சிறுமி மானபங்கம்: முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 14 வயது சிறுமியை மானபங்கம் செய்த வழக்கில், முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.










