கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்: கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.










