விருதுநகருக்கு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நவ.4-ல் வருகை
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.










