புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர்  உயிரிழந்தனர்.

News image
Updated On :23 ஜூலை 2016, 2:25 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர்  உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் புலிக்கோட்டை சேர்ந்தவர்கள் திருநள்ளாருக்கு சுற்றுலா செல்லும்போது திருவண்ணாமலை அருகே உள்ள சு.வாழவெட்டி அருகே பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் முருகன், முனியன், நாகராஜ் உட்பட சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தனர்.

இந்த விபத்தில் 25 பேர் காயம் அடைந்தார்கள். காயமடைந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.