தேமுதிக வழக்குரைஞர் அணியினரின் ஆலோசனை கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தேமுதிக வழக்குரைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயகாந்த் தலைமை வகிக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், தேர்தல் நேரத்தில் வழக்குரைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, இநதக் கூட்டத்தில் வழக்குரைஞர் அணியைச் சேர்ந்தோர் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

