தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை வருகை

பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2016, 5:37 am

தாணே: பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மார்ச் 22-ம் தேதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னையில் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.