பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இதுவரை 10 சதவீதம் மட்டுமே வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் மூலம் பெறப்பட்டுள்ளது.
இதில் 3 ஆயிரத்து 6 கோடி ரூபாய் மீண்டும் ஏ.டிஎம்.களில் எடுக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நேரடியாக மாறப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை வைத்து பார்க்கும் போது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட வேண்டிய தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


