சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.