தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக-வுக்கு சட்டப்பேரவை மரபுகள் சரிவரத் தெரியவில்லை. அவர்கள் தமிழக சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக மாற்றி வருகின்றனர். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுகின்றனர்.
நான் இதுவரை அதிமுக பொதுக்கூட்ட மேடைப் பேச்சினை கேட்டதில்லை. ஆனால், இப்போது சட்டப்பேரவையில் அதைத்தான் கேட்கிறேன் என்று குற்றஞ்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


