தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரி மக்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்து

புதுச்சேரி மாநில மக்களுக்கு தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி) வாழ்த்துகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2017, 10:47 am

தினமணி

புதுச்சேரி மாநில மக்களுக்கு தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி) வாழ்த்துகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

உகாதி என்பது, தெலுங்கு, கன்னட மக்களின் வசந்த காலத் தொடக்கமாகும். உகாதி பச்சடி, இனிப்புகள் போன்றவற்றுடன் கசப்பையும் உண்டு கொண்டாடப்படும் இப்பண்டிகை மூலம் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, சவால்களை பெருந்தன்மையாக ஏற்க வேண்டும்.

உகாதி நன்னாள் மூலம் புதுவை வாழ் மக்களுக்கு அமைதி, வளம், சுகாதாரமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.