எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படாது: தே.க. ராஜேந்திரன்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர்

News image
Updated On :2 மே 2017, 5:08 am

DIN

சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு இப்போது அவசியமில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.