எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 33000 கனஅடி நீர்வரத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 33000 கனஅடியாக இருந்தது.

News image
Updated On :30 நவம்பர் 2017, 10:08 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 33000 கனஅடியாக இருந்தது. இதையடுத்து 5 மணி நேரத்தில் பாபநாசம் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 114 அடியாக உயர்ந்துள்ளது. 

இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 30 அடி உயர்ந்து அணை முழுக் கொள்ளளவை நெருங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து 2000 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.