புதுச்சேரி: மத்திய அரசைக் கண்டித்து சுதேசி மில் அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தவறான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, அனைத்து தரப்பு மக்களையும் அல்லல்பட வைத்த மத்திய பாஜக அரசால் நாடு முழுவதும்
இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலித் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது, காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கும் விவகாரத்தில் மெத்தனம், எதிரிகள் மீதி பழி போடுவது என பாஜக அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மதச் சார்பின்மை, தேச ஒற்றுமை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளைக் காக்க, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்
புதுச்சேரியில் மாநில் காங்கிரஸ் தலைவரும் அமைச்ருமான நமச்சிவாயம் தலைமையில் சுதேசி பஞ்சாலை அருகே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு உள்பட தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
திருப்பூர் மாவட்டத்தில் 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


