புதுதில்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி கூடுகிறது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ்-ஐ திரும்ப பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உடல்நிலை கருத்தில் கொண்டு ஓரிருவர் தவிர, கூட்டமாக யாரையும் சந்திக்க கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டு அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜேட்லி காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


