ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகள் விரட்டியடிப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் விரட்டியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com