மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 4:06 am

DIN

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் விரட்டியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.