காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம்: தமிழிசை செளந்தரராஜன்

சென்னை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தில்லியில் இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.

News image
Updated On :28 ஜூன் 2018, 8:47 pm IST

புது தில்லி: சென்னை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தில்லியில் இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.

தில்லி வந்திருந்த தமிழிசை செளந்தரராஜன், மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியை அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சேலம் - சென்னை எட்டுவழி பசுமை வழிச்சாலை மக்களுக்கு பயன்தரக்கூடியது. இதனால், பின்தங்கியுள்ள 5 தமிழக மாவட்டங்கள் பயன்பெறும். இந்த பசுமை வழிச்சாலை தொடா்பாக மக்களிடம் திட்டமிட்ட வகையில் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தொடா்பாக விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளுமாறு தமிழக அரசிடம் அண்மையில் கோரியிருந்தேன். இதே கோரிக்கையை நிதின் கட்கரியிடம் இன்று வைத்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.