பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 12:06 pm

DIN

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். 

குடியரசுத்தலைவர் மாளிகையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ள முகல் தோட்டம் இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் பொக்கிஷங்களுள் ஒன்றாகும். குடியரசு தலைவர் மாளிகையை அலங்கரிக்கும் இத்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறந்து விடப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டு முகல் தோட்டம் நாளை திறந்து விடப்படுகிறது. 

நாளைக் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனாதிபதி மாளிகையின் முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.