பந்திபூரா: ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில் எல்லைப் பகுதியின் சுக்பாபா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற ஒருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த அடையாளங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


