காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 62,225 ஆக குறைப்பு 

​கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62,225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:18 pm IST


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62,225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகளவு 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு இருந்து வந்தது. 

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62 ஆயிரத்து 225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

கபினி அணையிலிருந்து 32,708 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.