மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காஷ்மீர்: நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி

வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாண்டிபோராவில் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவர் மீட்கப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2020, 11:50 am

DIN

வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாண்டிபோராவில் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவர் மீட்கப்பட்டார்.

நோவ்போராவில் வசிக்கும் சமீன் ஷபீர் (வயது 15) மற்றும் பிர்தஸ் அஹ்மத் (16) என்ற இளைஞர்கள் பாண்டிபோராவின் குல்சூவில் உள்ள மதுமதி நல்லாவில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கினர்.

மூழ்வதைக் கண்ட உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் உடனடியாக மீட்பு பணியைத் தொடங்கினர். மேலும், இரு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் சிகிச்சைப் பலனின்றி சமீன் ஷபீர் உயிரிழந்தார்.

மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இளைஞர்கள் மதமதி நல்லாவில் குளித்ததால் தான் இந்த சம்பவம் நேர்ந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.