ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரஷியாவில் இருந்து 212 பேர் இந்தியா திரும்புகின்றனர்

ரஷியாவில் இருந்து 212 பயணிகள் இந்தியா திரும்ப இண்டிகோ நிறுவனம் விமானம் இயக்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2020, 6:51 am

PTI

ரஷியாவில் இருந்து 212 பயணிகள் இந்தியா திரும்ப இண்டிகோ நிறுவனம் விமானம் இயக்குகிறது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

ரஷியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வர இந்திய தூதரகத்தின் உதவியுடன் மாஸ்கோ - அமிர்தசரஸ் - கொச்சி வழித்தடத்தில் விமானம் இயக்குகிறோம். அந்த விமானம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தடையும் என தெரிவித்துள்ளார்கள்.

கரோனா தொற்று காரணமாக மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தது.

இருப்பினும், இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்த சிறப்பு சர்வதேச விமானங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

தொற்றுநோய் காரணமாக இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.