விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லியின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

பருவமழை காரணமாக தலைநகர் தில்லியின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
தில்லியின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
Updated On :5 ஆகஸ்ட் 2020, 7:06 am

DIN

புதுதில்லி: பருவமழை காரணமாக தலைநகர் தில்லியின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தில்லி, காசியாபாத், கிரேட்டர் நொய்டா மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பருவமழை காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 

பருவமழையால் மும்பை நகரில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.