திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரம் மருந்துகள் 

கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தருவதற்காக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25000 மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டது.

News image
மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரம் மருந்துகள் 
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

சிதம்பரம், ஆக.7: கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தருவதற்காக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.25000 மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டது.

கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான மருந்து பொருள்களை வழங்கினர். 

சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் மற்றும் அண்ணாமலைநகர் செயல் அலுவலர்  வெங்கடரமணன் ஆகியோரிடம்  தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், சிதம்பரம் தாலுகா மருத்து வணிகர்கள் சங்க பொருளாளர் கண்ணன் மற்றும் உறுப்பினர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.