இம்பால், ஆகஸ்ட் 11: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்பித்தனர்.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஹென்ரி சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,
மணிப்பூரில் திங்கள் கிழமை நடைபெற்ற சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தை கங்கிரஸ் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அவர்களில் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
நேற்றைய கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகரிடம் அவர்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இன்னும் சபாநாயகர் கடிதத்தை ஏற்கவில்லை என கூறினார்.
மணிப்பூரில் 60 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத்தில் சபாநாயகர் உட்பட 53 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.
முன்னதாக நான்கு உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் பாஜகவில் மூன்று பேர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பாஜக கூட்டணியில் சபாநாயகர் உள்பட 29 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். காங்கிரசில் 24 பேர் இருந்தனர், அவர்களில் எட்டு பேர் பங்கேற்கவில்லை.
அதனால் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


