கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையில் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக, 2 மாதத்திற்குப்பின் ஆக.13 ல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையில் திறப்பு







