பாகிஸ்தானில் பள்ளிகளை திறந்தால் இரண்டாம் அலை ஏற்படும் : மாகாண அமைச்சர் எச்சரிக்கை
பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளை திறந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அது கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு வழிவகுக்கும் என சிந்து மாகாண அமைச்சர் டாக்டர் அஸ்ரா எச்சரித்துள்ளார்.









