மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: ஒடிசா அமைச்சரவை ஒப்புதல்

ஒடிசாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு திங்கள்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 3:58 pm

ANI

ஒடிசாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு திங்கள்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிசாவில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டு முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர்மட்டக்குழு இடஒதுக்கீடு குறித்த முழு அறிக்கையை தயார் செய்து அடுத்த 3 மாதத்திற்குள் மாநில அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.