ஒடிசாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு திங்கள்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டு முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர்மட்டக்குழு இடஒதுக்கீடு குறித்த முழு அறிக்கையை தயார் செய்து அடுத்த 3 மாதத்திற்குள் மாநில அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


