சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆம்பூர் அருகே வீட்டிற்குள் புகுந்த லாரி: ஓட்டுநர் சாவு - 4 பேர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.  

News image
வீட்டிற்குள் புகுந்த லாரி
Updated On :5 ஜூலை 2020, 7:34 am

DIN

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.  

Story image

ஒசூரிலிருந்து வேலூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது.  லாரியை வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (60) ஓட்டிச் சென்றார்.  

Story image

ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

அதில் டிரைவர் துரைராஜ் இறந்தார். மாற்று ஓட்டுநர் வெங்கடேசன் (45), வீட்டில் இருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) ஆகியோர் காயமடைந்தனர்.  

Story image

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.  

மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.