சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து 25 பேர் காயம்

தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :5 ஜூலை 2020, 6:47 am

DIN


தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பெத்தநாயக்கன்பாளையம் டாட்டா ஏஸ் ஆட்டோவில் 25 பேர் பயணித்தனர். ஊனத்தூர் அடுத்து வேப்பனத்தம் சாலையில் பொன்னுசாமி கவுண்டர் தோட்டம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளர் கே.குமரவேல்பாண்டியன் ஓட்டுநர் மருதமுத்து (38) கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

காயம் அடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.