அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விழுப்புரத்தில் பிளஸ் 2 மறுதேர்வு: 11 மையங்களில் 40 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

News image
விழுப்புரத்தில் பிளஸ் 2 மறுதேர்வு
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 மையங்களில் 63 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

11 மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். 23 பேர் வருகை தரவில்லை.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

கடந்த முறை நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு வேதியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.