பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆகஸ்ட் 24 ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் அந்த காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் ஆகஸ்ட் 24 இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

ஆகஸ்ட் 24 ல் மாநிலங்கவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Updated On :30 ஜூலை 2020, 7:37 am

PTI

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் அந்த காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் ஆகஸ்ட் 24 இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பெனி பிரசாத் வர்மாவும், கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமாரும் இறந்ததைத் தொடர்ந்து மாநிலங்கவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.

மேலும், வர்மாவின் பதவிக்காலம் 2022 ஜூலை வரையும், குமாரின் பதவிக்காலம் 2022 ஏப்ரல் வரையும் உள்ளது. அதனால் இடைத்தேர்தலுக்கன அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

காலியான இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 24 ம் தேதி மாலையே நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.