ஆகஸ்ட் 24 ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் அந்த காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் ஆகஸ்ட் 24 இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 24 ல் மாநிலங்கவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு







