தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வரே அறிவிப்பார்: அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
மதுரையில் தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வரே அறிவிப்பார் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.









