சிதம்பரம் அருகே கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பல கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் மீட்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.புதுப்பேட்டை கடற்கரையில், கடலில் இருந்து கரை ஒதுங்கிய சீன மொழியில் எழுதப்பட்டுள்ள போதை பொருள்களை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







