சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கம்பத்தில் ஸ்ரீ ஆதி மகா கணபதி கோவில் பிரதிஷ்டை விழா

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் ஸ்ரீ ஆதி மகா கணபதி விக்ரக பிரதிஷ்டை விழா 2 நாட்கள் நடைபெற்றது.

News image

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் ஸ்ரீ ஆதி மகா கணபதி விக்ரக பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2024, 10:21 pm IST

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் ஸ்ரீ ஆதி மகா கணபதி விக்ரக பிரதிஷ்டை விழா 2 நாட்கள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் கோம்பை ரோடு தண்ணீர் தொட்டி தெருவில் ஸ்ரீ ஆதி மகாகணபதி நூதன, விக்ரக, பிரதிஷ்டை, திருக்குட, பால்குட, நன்னீராட்டு விழா புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ மகா கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர சபை உறுப்பினர் எம். ஆர். கார்த்திகேயன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.