திருச்சியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38).


திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38).
திருச்சி விமான நிலையப் பகுதியல், வயர்லெஸ் சாலை, அண்ணா நகர் பகுதியில் மனைவி சர்மிளா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பணி முடிந்து சனிக்கிழமை இரவு வீடு வந்த அவர் நள்ளிரவு 1 (ஞாயிறு அதிகாலை) மணியளவில், அவரது வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விமான நிலைய போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...