எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38). 

News image
Updated On :29 மார்ச் 2020, 6:04 am

DIN

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38). 

திருச்சி விமான நிலையப் பகுதியல், வயர்லெஸ் சாலை, அண்ணா நகர் பகுதியில் மனைவி சர்மிளா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பணி முடிந்து  சனிக்கிழமை இரவு வீடு வந்த அவர் நள்ளிரவு 1 (ஞாயிறு அதிகாலை) மணியளவில், அவரது வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விமான நிலைய போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.