வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ஐந்து பாதுகாப்பு படையினர் வீர மரணம்
வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.









