செளகார்பேட்டை துப்பாக்கிச்சூடு: 3 பேரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
சென்னை செளகாா்பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரை, 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.










