பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பூண்டி, புழல் ஏரிகளில் தலைமைப் பொறியாளர் ஆய்வு

பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

News image
தொடா்மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.
Updated On :26 நவம்பர் 2020, 2:22 pm

DIN

பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள எரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு செய்த மண்டல தலைமைப் பொறியாளர் கூறுகையில்,

நீர்வரத்து, ஏரி கரைகளின் தன்மை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.