பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள எரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து, புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு செய்த மண்டல தலைமைப் பொறியாளர் கூறுகையில்,
நீர்வரத்து, ஏரி கரைகளின் தன்மை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார்.