தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கேரள வழிபாட்டுத் தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி

கேரள வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

News image
சபரிமலை(கோப்புப் படம்)
Updated On :7 அக்டோபர் 2020, 2:12 pm

ANI

கேரள வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் நாளுக்கு நாள் தொற்றின் நேரம் அதிகரித்து வரும் நிலையில் தொற்றின் வேகத்தை தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் 20 பெர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை, மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பிராத்னைகள் செய்யப்படும் நேரங்களில் மட்டும் 40 பேர் வரை அனுமதிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இன்று கேரளத்தின் கரோனா பாதிப்பு எண்ணிககை 10,606 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.