கேரள காவல்துறையின் ஆபரேஷன் 'பி-ஹன்ட்' : பாலியல் வழக்குகளில் 41 பேர் கைது
கேரள காவல்துறை கடந்த ஒரு மாதமாக குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் நபர்களை கண்டுபிடிக்க 'பி-ஹன்ட்' என்ற ஆபரேஷனை நடத்தியதில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 41 பேரைக் கைது செய்துள்ளனர்.










