ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களுக்கு ஒப்புதல்

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On :8 அக்டோபர் 2020, 10:09 am

DIN

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,

அக்டோபர் 5 ஆம் தேதி மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ. 4,197 கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டத்தில் சுமார் 25,048 பயனாளர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ரூ. 12,079 கோடி மதிப்பில் 123 திட்டங்களில் 81,308 பேர் பயனடைவதற்கான திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.