ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் முதல் பெண் ஐ.ஜி.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படை ஐ.ஜி. சாரு சின்ஹா







